| தொடர்பு மையம் | முகவரி | தொலைபேசி இலக்கம் |
| அனர்த்த முகாமைத்துவ அமைச்சு | வித்யா மாவத்த,கொழும்பு 07 | +94 112 665 352 |
| தேசிய அனர்த்த உதவி சேவை மையம் | வித்யா மாவத்தகொழும்பு 07 | +94 112 665 258 |
| அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் | வித்யா மாவத்த,கொழும்பு 07 | +94 112 136 136 +94 112 670 070 +94 112 136 100 |
| மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஆலோசனைப் பிரிவு | மாவட்ட செயலகம்,குருநாகல | +94 372 221 709 |
குளியாப்பிடிய கிழக்கு பிரதேச சபைக்குற்பட்ட மூன்று கிராம நிலதாரிப் பிரிவுகளில் 01/11/18 அன்று கடும் காற்றுடன் பெய்த பலத்த மழையின் காரணமாக வெள்ள அனர்த்தம் இடம் பெற்றது.
- ஹொரம்பாவ 04 குடும்பங்கள்
- பிஹல்பொல 05 குடும்பங்கள்
- நெத்திபொலகெதர 15 குடும்பங்கள்
வெள்ள அனர்த்தத்திற்குள்ளாகிய போதும், அடுத்து சில நிமிடங்களில் சாதாரண நிலைமைக்குத் திரும்பியுள்ளது.அடம்ெபால கிராம நிலதாரிப்பிரிவுக்குற்பட்ட இரண்டு வீடுகள் பாதியளவில் ேசதமாக்கப்பட்டதோடு, கெகுணகொல்ல,போகஹபிடிய,ஹொரம்பாவ கிராம நிலதாரிப்பிரிவுக்குற்பட்ட பிரிவுகளில் ஒரு வீடு வீதமும் பாதியளவில் சேதத்திற்கள்ளாகின.
இதனடிப்படையில் இப்பிரிவுக்குற்பட்ட 05 குடும்பங்களின் வீடுகள் சீரற்ற காலநிலையால் பாதியளவில் பாதிப்புக்கள்ளாகியுள்ளன.
















